ஜூன் 13, 2007...9:35 மு.பகல்

சிந்தனை செய் மனமே!

மறுமொழிகளுக்குச் செல்க

அது அவதூறாக இருக்கட்டும் அல்லது புகழாரம் சூட்டுவதாய் இருக்கட்டும்…  ஒருவர் நம்மைப் பற்றிப் பேசும் பேச்சுக்களில் பெரும்பாலான சமயங்களில் நாம் நம்மை இழந்து விடுகிறோம். அதனைப் பற்றி நிதானித்து சிந்திப்பதில்லை. அக்கூற்றுக்களில் உண்மை எத்தனை சதவீதம் என்பதை அறிந்த நாம் அதை சீர்தூக்கிப் பார்த்து செய்கையை மாற்றிகொள்வதில்லை……

1 மறுமொழி


மறுமொழி இடுக